புதுசா பண்ணாத்தான் புரியும் இந்த புடலங்கா அரசுக்கு..மோடி கண்ணுல தண்ணி வரவச்ச விவசாயி.!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
புதுசா பண்ணாத்தான் புரியும் இந்த புடலங்கா அரசுக்கு..மோடி கண்ணுல தண்ணி வரவச்ச விவசாயி.!

தர்ணா இல்லை, ஆர்ப்பாட்ட இல்லை, தீக்குளிக்க முயற்சி பண்ணலை ஆனா மத்திய, மாநில அரசுகள் கண்ணுல தண்ணி வர வச்சுட்டாரு. பிரதமருக்கு அனுப்புன ஒரே ஒரு மனி ஆர்டர்ல மத்திய, மாநில அரசுகள் ஆடிப்போய் விட்டது. அவசரமா ஒரு கூட்டத்தைக் கூட்டி டிரான்ஸ்போர்ட் சப்ஸிடியும், ஏற்றுமதி மானியமும் கொடுக்கிறதா முன் வந்துள்ளது மகாராஷ்டிர அரசு.

மூலக்கதை