குச்சவெளியில் தேர்தலில் வேற்பாளர் ஒருவருக்கு ஆதரவாக செயற்பட்டவருக்கு நான்கு இளைஞர்கள் தாக்கிய காயப்படுத்தியதால் விளக்கமறியலில்.

TAMIL CNN  TAMIL CNN
குச்சவெளியில் தேர்தலில் வேற்பாளர் ஒருவருக்கு ஆதரவாக செயற்பட்டவருக்கு நான்கு இளைஞர்கள் தாக்கிய காயப்படுத்தியதால் விளக்கமறியலில்.

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய நான்கு இளைஞர்களை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் நேற்று(12) உத்தரவிட்டார்.                                நிலாவெளி, கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த 28,31,27,மற்றும் 26 வயதுடைய நால்வரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நான்கு இளைஞர்களும் குச்சவெளி பிரதேச சபைக்கு தேர்தலில் போட்யிட்ட வேற்பாளர் ஒருவருக்கு ஆதரவாக செயற்பட்டதால் அந்நபரை  நால்வரும் இனைந்து தாக்கி காயப்படுத்தியுள்ளதாக... The post குச்சவெளியில் தேர்தலில் வேற்பாளர் ஒருவருக்கு ஆதரவாக செயற்பட்டவருக்கு நான்கு இளைஞர்கள் தாக்கிய காயப்படுத்தியதால் விளக்கமறியலில். appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை