அதிக சபைகளை கைப்பற்றிய 2ஆவது கட்சியின் தலைவர் சம்பந்தன் – மகிந்தருக்கும் எதிர்கட்சித் தலைவரானார்

TAMIL CNN  TAMIL CNN
அதிக சபைகளை கைப்பற்றிய 2ஆவது கட்சியின் தலைவர் சம்பந்தன் – மகிந்தருக்கும் எதிர்கட்சித் தலைவரானார்

340 உள்ளூராட்சி சபைகளுக்குமான முழுமையான தேர்தல் முடிவுகள் தற்போது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.  இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 231 சபைகளில் வெற்றிபெற்றுள்ளது. இரண்டாவது பெரும் கட்சியாக தமிழரசுக் கட்சி முன்னேறியுள்ளது. மேலும் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பன நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளன. முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகள்….... The post அதிக சபைகளை கைப்பற்றிய 2ஆவது கட்சியின் தலைவர் சம்பந்தன் – மகிந்தருக்கும் எதிர்கட்சித் தலைவரானார் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை