பாதையை திறக்குமாறு கோரி புகையிரதபாதையை மறித்த மக்கள்!!

TAMIL CNN  TAMIL CNN
பாதையை திறக்குமாறு கோரி புகையிரதபாதையை மறித்த மக்கள்!!

பாதையை திறக்குமாறு கோரி புகையிரதபாதையை மறித்த மக்கள்!! கடுகதி புகையிரதம் 2 மணி ரேத்தின் பின் யாழ் நோக்கி பயணம்!! வவுனியாவின் பாரம்பரிய கிராமங்களான விளாத்திக்குளம், அரசமுறிப்புக்கு செல்லும் பிரதான வீதியை மூடி ஓமந்தை புகையிரத நிலையம் அமைக்கப்பட்டமையை கண்டித்து அக் கிராம மக்களால் புகையிரதத்தை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இக் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் கிராம மக்களுடன் இணைந்து இப் போராட்டத்தினை முன்னெடுத்தமையினால் கொழும்பில் இர்து யாழ்... The post பாதையை திறக்குமாறு கோரி புகையிரதபாதையை மறித்த மக்கள்!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை