திருகோணமலை அக்போபுர பகுதியில் சட்டவிரோதமான முறையில்”சொட்கண்”துப்பாக்கி வைத்திருந்தவர் கைது.

TAMIL CNN  TAMIL CNN
திருகோணமலை அக்போபுர பகுதியில் சட்டவிரோதமான முறையில்”சொட்கண்”துப்பாக்கி வைத்திருந்தவர் கைது.

திருகோணமலை அக்போபுர பகுதியில் சட்டவிரோதமான முறையில்”சொட்கண்”துப்பாக்கி வைத்திருந்தவர் கைது. எப்.முபாரக்  2017-12-17. திருகோணமலை அக்போபுர  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி ஒன்றினை வைத்திருந்த நபர் ஒருவரை நேற்றிரவு(16) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.              அக்போபுர தல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.            குறித்த சந்தேக நபர் சட்டவிரோதமான துப்பாக்கி ஒன்றினை வைத்து வேட்டையாடி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்... The post திருகோணமலை அக்போபுர பகுதியில் சட்டவிரோதமான முறையில்”சொட்கண்”துப்பாக்கி வைத்திருந்தவர் கைது. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை