வராக்கடன் அதிகம் உள்ளதால் ஆர்பிஐ வங்கியின் கண்காணிப்பில் கார்ப்ரேஷன் வங்கி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வராக்கடன் அதிகம் உள்ளதால் ஆர்பிஐ வங்கியின் கண்காணிப்பில் கார்ப்ரேஷன் வங்கி..!

பொதுத் துறை வங்கி நிறுவனமான கார்ப்ரேஷன் பாங்க் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் வரக் கடனை குறைத்து, மூலதனத்தை உயர்த்துவது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி உடனடி திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளது எனத் தெரிவித்துள்ளது. கார்ப்ரேஷன் வங்கி இது குறித்து முழுமையான விவரங்களை அளிக்கவில்லை என்றாலும் இதனால் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது. {image-corporationbank-15-1513323312.jpg

மூலக்கதை