காதலிக்கு பியர் கொடுத்துவிட்டு காதலன் செய்த காரியம்!

TAMIL CNN  TAMIL CNN
காதலிக்கு பியர் கொடுத்துவிட்டு காதலன் செய்த காரியம்!

20 வயதான காதலியை விடுதிக்கு அழைத்துச் சென்று பியர் அருந்த கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் காதலனை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். காதலியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய காதலன் அதனை ஒளிப்பதிவு செய்து, முகநூலில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி தொடர்ந்தும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக காதலன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இறுதியில் ஒரு நாள் காதலியை தனது வீட்டுக்கு வருமாறு காதலன் அச்சுறுத்தியுள்ளார்.... The post காதலிக்கு பியர் கொடுத்துவிட்டு காதலன் செய்த காரியம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை