இந்திய வங்கிகளின் ரூ.7 லட்சம் கோடி வராக்கடனுக்கு காங்கிரஸ் தான் காரணம்.. மோடி ஆவேசம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய வங்கிகளின் ரூ.7 லட்சம் கோடி வராக்கடனுக்கு காங்கிரஸ் தான் காரணம்.. மோடி ஆவேசம்..!

குஜராத் மாநிலத்தின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்து தற்போது எக்ஸிட் போல் வெளிவந்துகொண்டு இருக்கிறது. முதல் கட்ட கணக்கெடுப்பில் பிஜேபி கட்சி முன்னிலையில் உள்ளது, ஆனால் 2012 தேர்தலை ஒப்பிடுகையில் காங்கிரஸ் வாக்கு வங்கியின் அளவு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்திய வங்கிகளில் குவிந்துகிடக்கும் வராக்கடனுக்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் ஆட்சி தான் என்றும், இதுவே இக்கட்சியின் மிகப்பெரிய ஊழல் என்றும் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மூலக்கதை