ஜனாதிபதியின் தாயார் சாவு!

PARIS TAMIL  PARIS TAMIL
ஜனாதிபதியின் தாயார் சாவு!

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் தாயார் சாவடைந்துள்ளார். ஜனாதிபதியின் தாயார் ஓந்ரே சார்க்கோசி (Andrée Sarkozy) தனது 93 வயதில் நேற்றிரவிற்கும் இன்று அதிகாலைக்கும் இடையில் சாவடைந்துள்ளார்.
 
Guillaume, Nicolas, François ஆகிய மூன்று பிள்ளைகளின் தாயான இவர், 2008 ஆம் ஆண்டு நிக்கோலா சார்க்கோசியுடன் சீனா சென்று வந்துள்ளார். அப்போது நிருபர்களிடம் செவ்வியளித்த ஓந்த்ரே சார்க்கோசி, தனது மூன்று பிள்ளைகளிலும் நிக்கோலாவே தன்னுடன் மிகவும் நெருக்கமானவரும், பாசமானவரும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
 

மூலக்கதை