பிராந்திய நிலையமாக பலாலியை விரிவுபடுத்த இந்தியா இணக்கம்- சுமந்திரன்
யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த உயர்மட்டப் பேச்சுக்களின் போது, பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கும், இவ்வாண்டு இறுதிக்குள் பலாலிக்கான சர்வதேச விமான சேவையை ஆரம்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுக்கும் இடையில் நேற்று யாழ்ப்பாணத்தில் இந்த முக்கிய பேச்சு இடம்பெற்றது. இந்தப் பேச்சுக்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும், படை... The post பிராந்திய நிலையமாக பலாலியை விரிவுபடுத்த இந்தியா இணக்கம்- சுமந்திரன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.