ஆடி வெள்ளியன்று விரதம் இருப்பதனால் என்ன பயன் தெரியுமா?
ஆடி மாதத்தில் வரும் முதல் வெள்ளிக்கிழமை இன்று. ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்குரிய மாதம் என்பார்கள். எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் இறைவியை நாடிச் சென்றவர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் கொடுக்கும் மாதமாகக் கருதப்படுகின்றது ஆடி வெள்ளியன்று விரதம் இருப்பதனால் கோடி பயன் என்று நம் முன்னோர்கள் அடிக்கடி கூறுவார்கள். இன்று விரதம்... The post ஆடி வெள்ளியன்று விரதம் இருப்பதனால் என்ன பயன் தெரியுமா? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.