யாழில் திடீரென பற்றி எரிந்த மரங்கள்! அச்சத்தில் மக்கள்

TAMIL CNN  TAMIL CNN
யாழில் திடீரென பற்றி எரிந்த மரங்கள்! அச்சத்தில் மக்கள்

யாழ். தெல்லிப்பழைப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பனைமரங்கள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளன. குறித்த சம்பவம் தெல்லிப்பழை 8ஆம் வட்டாரம் துர்க்காபுரத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. துர்க்காபுரத்தில் கைவிடப்பட்ட காணியொன்றில் உள்ள வடலிகள் மற்றும் பனைமரங்களில் வேகமாகத் தீ பரவியது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தீயணைப்புப் படையினருக்கும், பிரதேச சபையினருக்கும் தகவல் வழங்கப்பட்டது. குறித்த இடத்திற்கு விரைந்த யாழ்.... The post யாழில் திடீரென பற்றி எரிந்த மரங்கள்! அச்சத்தில் மக்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை