நடிகர் என்பதில் பெருமையில்லை... கல்விக்கு உதவுவதையே உயர்வாக எண்ணுகிறேன்: சூர்யா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நடிகர் என்பதில் பெருமையில்லை... கல்விக்கு உதவுவதையே உயர்வாக எண்ணுகிறேன்: சூர்யா

சென்னை: நடிகர் என்பதில் பெருமையில்லை எனவும், மாணவர்களின் கல்விக்கு உதவுவதையே உயர்வாக எண்ணுவதாகவும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் பவுண்டேஷன் இணைந்து பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் நடிகர் சிவகுமார், சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மூலக்கதை