67 வருடங்களாக அறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு! இலங்கையில் நடந்த கொடுமை

TAMIL CNN  TAMIL CNN
67 வருடங்களாக அறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு! இலங்கையில் நடந்த கொடுமை

கண்டியில் 67 வருடங்களான அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். 7 வயதில் இருந்து 67 வருடங்களாக வீட்டின் கூடாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை, பொலிஸார் நேற்று முன்தினம் மீட்டுள்ளனர். ஒழுங்காக உணவு, நீர் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் தொடர்பில் நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அவர் மீட்கப்பட்டுள்ளார். மாவவெல்ல, மொல்லிகொட பிரதேசத்தை சேர்ந்த இந்த வயோதிப பெண்ணை மீட்க பொலிஸார் சென்ற போது, அவர்... The post 67 வருடங்களாக அறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு! இலங்கையில் நடந்த கொடுமை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை