மனைவியை பிள்ளைகளின் எதிரே கொலை செய்த கணவன்
பிள்ளைகளின் கண் எதிரே தனது மனைவியை கணவன் கொலை செய்த கொடூர சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. கண்டி, தவுலகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹலாதிவல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாரான பிரித்திகா யமுனா என்ற தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர். தனது இரண்டாவது மகனை பாடசாலையில் இருந்து குறித்தப் பெண்... The post மனைவியை பிள்ளைகளின் எதிரே கொலை செய்த கணவன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.