மனைவியை பிள்ளைகளின் எதிரே கொலை செய்த கணவன்

TAMIL CNN  TAMIL CNN
மனைவியை பிள்ளைகளின் எதிரே கொலை செய்த கணவன்

பிள்ளைகளின் கண் எதிரே தனது மனைவியை கணவன் கொலை செய்த கொடூர சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. கண்டி, தவுலகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹலாதிவல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாரான பிரித்திகா யமுனா என்ற தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர். தனது இரண்டாவது மகனை பாடசாலையில் இருந்து குறித்தப் பெண்... The post மனைவியை பிள்ளைகளின் எதிரே கொலை செய்த கணவன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை