ஊடகவியலாளர்கள் மீண்டும் காணாமல் போகக் கூடும்

TAMIL CNN  TAMIL CNN
ஊடகவியலாளர்கள் மீண்டும் காணாமல் போகக் கூடும்

ராஜபக்ச ரெஜிமென்டை மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வர குரல் கொடுக்கும் ஊடகவியலாளர்கள் தமது கழுத்தில் தாமே சுருக்கை போட்டுக்கொள்கின்றனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன் ராஜபக்சவினரை மீண்டும் ஆட்சி பீடத்தில் ஏற்ற குரல் கொடுக்காத பல ஊடகவியலாளர்கள், அவர்கள் ஆட்சிக்கு வந்தால், காணாமல் போகக்கூடும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.... The post ஊடகவியலாளர்கள் மீண்டும் காணாமல் போகக் கூடும் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை