கிளிநொச்சியில் 6 சிறுவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள கட்டளை

TAMIL CNN  TAMIL CNN
கிளிநொச்சியில் 6 சிறுவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள கட்டளை

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் பாடசாலைகளுக்கு செல்லாமலும், ஒழுங்கற்ற வரவுகளையும் கொண்ட 16 சிறுவர்களில் ஆறு சிறுவர்களை சிறுவர் இல்லங்களில் தங்க வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பாடசலைகளுக்குச் செல்லாத அல்லது பாடசாலைகளுக்கு ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட மாணவர்களை மீளக்கற்றலில் இணைக்கும் செயற்பாடுகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த... The post கிளிநொச்சியில் 6 சிறுவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள கட்டளை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை