ரூ. 140 மில்லியனை செலுத்த மஹிந்தவுக்கு காலஅவகாசம்
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு செலுத்தவேண்டிய 140 மில்லியன் ரூபாய் நிதியை எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றில் அறிவித்துள்ளது. 140 மில்லியன் ரூபாய் நட்டத்தை மீளப் பெற்றுத் தருமாறு கோரி இலங்கை போக்குவரத்துச் சபையால் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற... The post ரூ. 140 மில்லியனை செலுத்த மஹிந்தவுக்கு காலஅவகாசம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.