முள்ளிவாய்க்கால் நினைவை தொடர்ச்சியாக உணர்வுபூர்வமாக அனுஷ்டித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே

TAMIL CNN  TAMIL CNN
முள்ளிவாய்க்கால் நினைவை தொடர்ச்சியாக உணர்வுபூர்வமாக அனுஷ்டித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே

  இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே பல்வேறு மக்கள் மன்றங்களும் இந்நிகழ்வினை நடத்துவதாக இருக்கின்றன. அவற்றிக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம் இருந்தபோதிலும் ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை இந்நிகழ்வினைச் செய்து வருகின்றவர்கள் என்கின்ற உரித்தை நாங்கள் நிலைநாட்டிக் கொண்டு பொதுமக்களையும் அழைத்து இந்த நினைவேந்தலை உணர்வு பூர்வமாகச் செய்யவிருக்கின்றோம். என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக்... The post முள்ளிவாய்க்கால் நினைவை தொடர்ச்சியாக உணர்வுபூர்வமாக அனுஷ்டித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை