அபிவிருத்தியையும் அரசியல் உரிமையும் சமாந்தரமாக கொண்டுசெல்லவேண்டும்
இந்தியத் துணைத்தூதுவர் பாலச்சந்திரனுக்கும் பளை பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று காலை பத்து மணியளவில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது பளை பிரதேசம் போரினால் கடும்பாதிப்புற்றபிரதேசமாக காணப்படுகின்ற போதும் எமது பிரதேச வருமான மூலங்களிலிருந்து பிரதேசத்தை கட்டியெழுப்ப முடியாதுள்ளது எனவும் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவேண்டிய தேவை தொடர்பிலும் பிரதேச அபிவிருத்தியையும் அரசியல் உரிமையையும் இரு சமாந்தரமாக நகர்த்த வேண்டிய தேவையுள்ளது எனவும் இந்தியத்துணைத்தூதுவருக்கு... The post அபிவிருத்தியையும் அரசியல் உரிமையும் சமாந்தரமாக கொண்டுசெல்லவேண்டும் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.