பெங்களூரில் வெடித்த பிரச்சனை.. மாத சம்பளக்காரர்களுக்கு வருமான வரித்துறை வைக்கும் செக்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெங்களூரில் வெடித்த பிரச்சனை.. மாத சம்பளக்காரர்களுக்கு வருமான வரித்துறை வைக்கும் செக்..!

வருமான வரித்துறை வரி ஏய்ப்பு செய்பவர்களையும், வரி ஏய்ப்பு செய்யக்கூடிய வாய்ப்புகளையும் தீவரமாகக் கண்காணிக்கிறது. இந்நிலையில் பெங்களூரில் முன்னணி ஐடி நிறுவனங்களைச் சேர்ந்த சில ஊழியர்கள் பெரிய அளவிலான மோசடியைச் செய்துள்ளதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாகத் தற்போது வருமான வரித்துறை நாட்டில் இருக்கும் அனைத்து மாத சம்பளக்காரர்களுக்கும் கடுமையான வருமான வரி ஆய்வறிக்கையை நடத்த

மூலக்கதை