உங்களின் ஆதார் விபரங்கள் எங்கு எல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது.. கண்டறிவது எப்படி?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உங்களின் ஆதார் விபரங்கள் எங்கு எல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது.. கண்டறிவது எப்படி?

மக்கள் தங்களின் ஆதார் விபரங்களின் மீது மிகவும் கவனமாக இருக்கவேண்டும் ஏனெனில் நம் அணைத்து விபரங்களும் ஆதார்-இல் உள்ளடக்கப்பட்டுவிட்டது. அதனால் நமக்குத் தெரியாமல் வேறு யாரும் அந்தத் தகவல்களைப் பயன்படுத்தக் கூடாது மற்றும் அதை நாம் எங்கெங்கு ஆதார்-ஐ உபயோகப் படுத்தியுள்ளோம் என்று நினைவில் வைக்க வேண்டும். இதற்கு ஆதார் ஆணையம் ஒரு சிறப்பான

மூலக்கதை