உங்களின் ஆதார் விபரங்கள் எங்கு எல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது.. கண்டறிவது எப்படி?
மக்கள் தங்களின் ஆதார் விபரங்களின் மீது மிகவும் கவனமாக இருக்கவேண்டும் ஏனெனில் நம் அணைத்து விபரங்களும் ஆதார்-இல் உள்ளடக்கப்பட்டுவிட்டது. அதனால் நமக்குத் தெரியாமல் வேறு யாரும் அந்தத் தகவல்களைப் பயன்படுத்தக் கூடாது மற்றும் அதை நாம் எங்கெங்கு ஆதார்-ஐ உபயோகப் படுத்தியுள்ளோம் என்று நினைவில் வைக்க வேண்டும். இதற்கு ஆதார் ஆணையம் ஒரு சிறப்பான