Breaking: மத்திய அரசின் எடுபிடிதான் தமிழக அரசு : கமல் கடும் தாக்கு

FILMI STREET  FILMI STREET
Breaking: மத்திய அரசின் எடுபிடிதான் தமிழக அரசு : கமல் கடும் தாக்கு

இன்று திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளவிருக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

அதற்கு முன் தற்போது சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது….

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை.

அதிமுக அரசு ஒரு போலியான உண்ணாவிரதத்தை நேற்று மேற்கொண்டது. அதனால் எதுவும் நடக்கப்போவதில்லை.

மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசுக்கு எடுபிடி வேலை பார்த்து வருகிறது.

இன்று நடக்கும் எங்கள் பொதுக்கூட்டம் காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்கும் என்று பேசினார் கமல்ஹாசன்.

TN Govt is working for Central Govt not for Peoples says Kamalhassan

மூலக்கதை