மண்ணெண்ணெய் கலப்படம் செய்யும் எரிபொருள் நிலையங்களின் உரிமை பத்திரம் ரத்து செய்யப்படும்

TAMIL CNN  TAMIL CNN
மண்ணெண்ணெய் கலப்படம் செய்யும் எரிபொருள் நிலையங்களின் உரிமை பத்திரம் ரத்து செய்யப்படும்

• 2014ஆம் ஆண்டு இலங்கை மண்ணெண்ணெய் நுகர்வு கிலோ லீட்டர் 1,38,505. 2017ஆம் ஆண்டு கிலோ லீட்டர் 1,98,090 ஆக உயர்வு. மண்ணெண்ணெய் நுகர்வு செயற்கையாக அதிகரித்துள்ளது. • இலங்கை மண்ணெண்ணெய் மானியமாக பொதுமக்களுக்கு ரூபா 44ஆக விற்கப்படுகின்றது. ஒரு லீட்டரால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ரூபா 48 நட்டம் ஏற்படுகின்றது. 2017ஆம் ஆண்டு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட மொத்த நட்டம் ரூபா 5.4 பில்லியன் ஆகும். இதற்கு காரணம் மண்ணெண்ணெய்... The post மண்ணெண்ணெய் கலப்படம் செய்யும் எரிபொருள் நிலையங்களின் உரிமை பத்திரம் ரத்து செய்யப்படும் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை