யாழில் கடிதம் எழுதி வைத்து விட்டு யுவதி தற்கொலை

TAMIL CNN  TAMIL CNN
யாழில் கடிதம் எழுதி வைத்து விட்டு யுவதி தற்கொலை

தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று யாழில் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலையை சேர்ந்த 23 வயதுடைய நாகேஸ்வரன் கௌசிகா என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார் யாழ் மருதடியிலுள்ள தனது நண்பியின் இல்லத்தில் இவர் நேற்று(21-3-2018) பிற்பகல் யாரும் இல்லாத வேளை தூக்குமாட்டி தற்கொலை செய்துள்ளார். தற்கொலை செய்வதற்கு முன்னர் யுவதி எழுதியதாக கூறப்படும்... The post யாழில் கடிதம் எழுதி வைத்து விட்டு யுவதி தற்கொலை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை