கொட்டகலை பிரதேச வைத்தியசாலை விவகாரம் – இருவர் விளக்கமறியலில் – பணிபகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

TAMIL CNN  TAMIL CNN
கொட்டகலை பிரதேச வைத்தியசாலை விவகாரம் – இருவர் விளக்கமறியலில் – பணிபகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

(க.கிஷாந்தன்) கொட்டகலை பிரதேச வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் 19.03.2018 அன்று காலை திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஆஜரான முன்னாள் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம் உட்பட மேலும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் விசாரணையின் பின் அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்செய்த பொழுது இவர்களை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அட்டன் நீதிமன்ற நீதிபதி உத்திரவிட்டுள்ளார். கொட்டகலை நகரில் இடம்பெற்ற... The post கொட்டகலை பிரதேச வைத்தியசாலை விவகாரம் – இருவர் விளக்கமறியலில் – பணிபகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை