பால திருத்த வேலை காரணமாக போக்குவரத்துக்காக மாற்று வழியைப் பயன்படுத்தவும்
ஹஸ்பர் ஏ ஹலீம்) கிண்ணியா கொழும்பு பிரதான வீதியின் கிண்ணியா குட்டிக்கராச்சி பாலம் உடைந்து அதனை தற்போது திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதால் மாற்று வழிகளை போக்குவரத்துக்காக பயன்படுத்துமாறு உரிய அதிகாரிகள் போக்குவரத்தில் இவ்வீதியூடாக ஈடுபடுவோர்களை கேட்டுக் கொள்கின்றனர். கடந்த ஒரு வார காலமாக கிண்ணியா குட்டிக்கராச்சி பாலம் உடைந்து காணப்படுவதனால் தற்போது இவ் வீதியூடாக மோட்டார் சைக்கிள்,துவிச்சக்கர வண்டி,முச்சக்கர வண்டி போன்ற சிறியரக வாகனங்களை தவிர ஏனைய கனரக வாகனங்கள்... The post பால திருத்த வேலை காரணமாக போக்குவரத்துக்காக மாற்று வழியைப் பயன்படுத்தவும் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.