வீடுகளில் மர்ஜுவானா வளர்ப்பதைப் பற்றி அரசு மீளாய்வு செய்ய வேண்டும்

TAMIL CNN  TAMIL CNN
வீடுகளில் மர்ஜுவானா வளர்ப்பதைப் பற்றி அரசு மீளாய்வு செய்ய வேண்டும்

அடுத்த கோடைகாலம் வரும்போது , சட்டரீதியாக மர்ஜுவானா விற்பதற்குரிய சட்டங்களை அமுல்படுத்த எமக்கு கால அவகாசம் போதாது . எனவே சட்டரீதியாக மர்ஜுவானா விற்பதை ஜூலை 2018க்கு பின்போடுங்கள் என்று கனடியன் அரசைப் பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர் . வெவ்வேறு பிரிவுகளில் உள்ள பொலிஸ் படையினர் , நேரில் அரசுடன் இதுவிடயமாக கலந்தாலோசிக்க உள்ளார்கள் . ஒண்டாரியோ பொலிஸ் உட்பட பல மாவட்டப் பொலிசார் , “வீடுகளில் மர்ஜுவானா வளர்ப்பதைப்... The post வீடுகளில் மர்ஜுவானா வளர்ப்பதைப் பற்றி அரசு மீளாய்வு செய்ய வேண்டும் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை