சமந்தா-நாக சைதன்யா திருமணத்திற்கு வெறும் 175 பேர்க்கு தான் அழைப்பு..! காரணம்..?
நடிகர் நாக சைதன்யா மற்றும் தமிழ் நடிகை சமந்தா இவர்களது திருமணம் அக்டோபர் மாதம் 6ம் தேதி கோவாவில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற உள்ளது. இந்தத் திருமணத்திற்கு இருவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. இவர்களது கல்யாணத்திற்கு 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் அனைவரும் அக்டோபர் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை நான்கு... The post சமந்தா-நாக சைதன்யா திருமணத்திற்கு வெறும் 175 பேர்க்கு தான் அழைப்பு..! காரணம்..? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.