கிளிநொச்சி தமிழ் பெண்ணுக்கு உயிர்கொடுத்த சிங்கள இளைஞன்!

TAMIL CNN  TAMIL CNN
கிளிநொச்சி தமிழ் பெண்ணுக்கு உயிர்கொடுத்த சிங்கள இளைஞன்!

சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் பெண்ணொருவருக்கு சிங்கள இளைஞர் ஒருவரின் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது. விபத்தொன்றில் சிக்கி மூளைச் சாவு நிலையிலிருந்த 19 வயதான சிங்கள இளைஞர் ஒருவரின் சிறுநீரகம் குறித்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சியை சேர்ந்த 46 வயதான தமிழ்ப் பெண்ணுக்கு சிறுநீரகம் மாற்றீடு செய்யப்பட்ட சம்பவமொன்று கண்டி வைத்தியசாலையில் கடந்த திங்கட்கிழமை நடந்துள்ளது. பதுளை, மஹியங்கனை வீதியைச் சேர்ந்த வை.கே.லக்சன் புரமோத்யா எனும் இந்த இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த... The post கிளிநொச்சி தமிழ் பெண்ணுக்கு உயிர்கொடுத்த சிங்கள இளைஞன்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை