குற்றவாளிகளைக் காப்பாற்றி வருகின்றார் விஜயதாஸ! சுயகௌரவம் இருக்குமானால் உடன் பதவி விலகவேண்டும்!!
குற்றவாளிகளைக் காப்பாற்றி வருகின்றார் விஜயதாஸ! சுயகௌரவம் இருக்குமானால் உடன் பதவி விலகவேண்டும்!! – வலியுறுத்துகின்றார் பொன்சேகா நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு சுயகௌரவம் இருக்குமேயானால் அவர் உடனடியாகப் பதவி விலகவேண்டுமென பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “விஜயதாஸ ராஜபக்ஷ ஊழல்வாதிகளையும், மோசடியாளர்களையும் காப்பாற்றிவருகின்றார். குற்றம் செய்தவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவருவதற்குத் தடையாக இருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஒட்டுமொத்த வெறுப்புக்கும் ஆளாகியிருக்கின்றார். அவர்... The post குற்றவாளிகளைக் காப்பாற்றி வருகின்றார் விஜயதாஸ! சுயகௌரவம் இருக்குமானால் உடன் பதவி விலகவேண்டும்!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.