ஒரே அடியிலே எல்லா வாயையும் அடைச்சிபுட்டாரு..இனி எதை வெச்சு சண்டை வலிக்கிறது? : ஓபிஎஸ்ஸை கலாய்க்கும் நடிகை கஸ்தூரி..!
ஒரே அடியிலே எல்லா வாயையும் அடைச்சிபுட்டாரு. இனி எதை வெச்சு சண்டை வலிக்கிறது என்று ஓபிஎஸ்ஸை கலாய்க்கும் வகையில் நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக தற்போது தினகரன், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என்று மூன்று அணிகளாக பிரிந்து காணப்படுகிறது. இதனால், அதிமுகவின் பெயரை பயன்படுத்த தடை செய்த தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னத்தையும் முடக்கியது. அதே நேரத்தில் அதிமுகவில் இணைய வேண்டுமென்றால், ஜெயலலிதாவின் மரணத்திற்கு சிபிஐ விசாரணை... The post ஒரே அடியிலே எல்லா வாயையும் அடைச்சிபுட்டாரு..இனி எதை வெச்சு சண்டை வலிக்கிறது? : ஓபிஎஸ்ஸை கலாய்க்கும் நடிகை கஸ்தூரி..! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.