மலையக மக்களுக்கு சேவை செய்வதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் பாரிய நிதியினை ஒதுக்கியுள்ளது – மத்திய மாகாண உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவிப்பு

TAMIL CNN  TAMIL CNN
மலையக மக்களுக்கு சேவை செய்வதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் பாரிய நிதியினை ஒதுக்கியுள்ளது – மத்திய மாகாண உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) அமைச்சர் திகாம்பரம் அவர்களின் சேவையினை அங்கிகரித்து இந்த நல்லாட்சி அரசாங்கம் மலையக மக்களுக்கு சேவையினைப் பெற்றுக் கொடுப்பதற்காக வரவு செலவு திட்டத்தில் பாரிய அளவில் நிதியினை ஒதுக்கி வருகிறது. கடந்த காலத்தில் இருந்த தலைவர்கள் ஒழுங்காக சேவை செய்யாததனால் அந்த நிதி மீண்டும் திறைசேரிக்கு சென்றுள்ளது. இன்று வரவு செலவு திட்டத்தில் மலையக மக்கள் வீடுகளை கட்டிக்கொடுப்பதற்காக 2000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. அதுமட்டுமன்றி வீதியை அபிவிருத்தி செய்வதற்கு... The post மலையக மக்களுக்கு சேவை செய்வதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் பாரிய நிதியினை ஒதுக்கியுள்ளது – மத்திய மாகாண உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை