மதில் விழுந்து சிறுவன் மரணம்

TAMIL CNN  TAMIL CNN
மதில் விழுந்து சிறுவன் மரணம்

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பாலையூற்று- பகுதியில் மதில் விழுந்து 09 வயது சிறுவன் இன்று (23) உயிரிழந்துள்ளதாக பொலிஸார். இவ்வாறு உயிரிழந்த சிறுவன் பாலையூற்று-முருகங்கோயிலடி இலக்கம் 909 இல் வசித்து வரும் மர்சூக் சாஜித் (09) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது கொய்யா பழம் பரிப்பதற்காக மரத்தில் புதிதாக கட்டப்பட்ட  மதிலின் மேல் ஏறிய போது மதில் சிறுவன் மீது விழுந்ததாகவும் ஆரம்ப... The post மதில் விழுந்து சிறுவன் மரணம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை