பென்ஷன் பணத்தை 12 மடங்கு வரை உயர்த்தலாம்.. தனியார் ஊழியர்களுக்கு சூப்பரான வாய்ப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பென்ஷன் பணத்தை 12 மடங்கு வரை உயர்த்தலாம்.. தனியார் ஊழியர்களுக்கு சூப்பரான வாய்ப்பு..!

அரசு பணியில் இருப்போர்களுக்கு ஒய்வூதியம் கிடைப்பது அனைவரும் அறிந்த ஒன்று, பணியில் இருக்கும்போது உயர் பதவியில் இருந்தால் மட்டுமே அதிகளவிலான ஒய்வூதியம் கிடைக்கும், காரணம் பணியில் இருக்கும்போது சம்பளம் பெற்று இருப்பது தான். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும், அதிகப் பென்ஷன் தொகையைப் பெற முடியும், குறிப்பாகத் தனியார் ஊழியர்களும் 12 மடங்கு வரையிலான அதிகப் பென்ஷன் தொகையைப் பெற முடியும்.

மூலக்கதை