நுவரெலியாவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! குழப்பத்தில் மக்கள்

PARIS TAMIL  PARIS TAMIL
நுவரெலியாவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! குழப்பத்தில் மக்கள்

இந்த நாட்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இயற்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
 
வழமைக்கு மாறாக இந்த மாற்றங்கள் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
 
இந்நிலையில் நுவரெலியாவில் திடீர் மாற்றம் ஏற்ட்டுள்ளதாக இதனால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
மாலை ஆறு மணியளவில் நுவரெலியா இருளில் மூழ்கிப் போவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
பொதுவாக ஆறு மணி என்பது மங்கலான வெளிச்சத்துடன் காணப்படும். எனினும் கடந்த சில தினங்களில் ஐந்து மணியளவில் இருள் சூழத் தொடங்குவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த மாற்றம் ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.
 
எனினும் இந்த திடீர் மாற்றம் காரணமாக மக்கள்  பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
 
 

மூலக்கதை