'எப்போதாவது தோன்றும் இதிகாசக் கவிஞர் இவர்!' #KannadhasanMemories

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எப்போதாவது தோன்றும் இதிகாசக் கவிஞர் இவர்! #KannadhasanMemories

சென்னை : காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டியில் பிறந்து தமிழ்க் கவிதை உலகை ஆண்ட கவியரசர் கண்ணதாசனின் நினைவுநாள் இன்று. சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர் 4000-க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். \'மற்றவர்கள் கவிதை எழுதினார்கள். கவியரசு கவிதையாகவே வாழ்ந்தார். கவிஞர் என்றால் அது கண்ணதாசன் ஒருவரையே குறிக்கும். நூறு கவிஞர்கள்

மூலக்கதை