இன ஒற்றுமையைக் குலைக்க கடும் போக்காளர்கள் சதி; மட்டக்களப்பில் ஜனாதிபதி..

TAMIL CNN  TAMIL CNN
இன ஒற்றுமையைக் குலைக்க கடும் போக்காளர்கள் சதி; மட்டக்களப்பில் ஜனாதிபதி..

“இலங்கையில் வாழும் மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டியது மிவும் அவசியமாகும். ஆனால், இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டி இந்த ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கு கடும் போக்காளர்கள் சதி செய்கின்றார்கள். எனவே, இந்த விடயம் தொடர்பில் நன்கு சிந்தித்துச் செயற்பட வேண்டியது நாட்டு மக்களின் பொறுப்பாகும்.” இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். “இந்த நாட்டில் வாழுகின்ற மூவின மக்களும் அச்சம் மற்றும் சந்தேகம் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகவே என்னை... The post இன ஒற்றுமையைக் குலைக்க கடும் போக்காளர்கள் சதி; மட்டக்களப்பில் ஜனாதிபதி.. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை