உழைப்பவர் தினத்தில் உரிமைகளை வெல்ல நாம் உறுதியெடுப்போம்!.. (EPDP)
உலகெங்கும் வாழும் உழைக்கும் மக்கள் தமது உரிமைக்கு குரல் கொடுக்கும் மேதினத்தில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்காகவும் உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் நாம் தன்னலமற்ற பாதையில் தனித்துவமாக தொடர்ந்தும் உழைக்க உறுதி கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது மேதின அறைகூவல் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,… உலகத்தொழிலாளர்களினதும் ஒடுக்கப்படுகின்ற தேசங்களின் மக்களினதும் உரிமைக்குரல்கள் உலகெங்கும் ஒலித்து வருகின்றன.... The post உழைப்பவர் தினத்தில் உரிமைகளை வெல்ல நாம் உறுதியெடுப்போம்!.. (EPDP) appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.