ஹிருணிக்காவின் வழக்கு ஒத்திவைப்பு

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
ஹிருணிக்காவின் வழக்கு ஒத்திவைப்பு

தெமட்டகொட பிரதேசத்தில் கறுப்பு நிற டிப்பெனடர் வாகனத்தில் இளைஞன் ஒருவரை கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணயை நவம்பர் மாதம் 6ஆம், 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு  உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க இன்று உத்தரவிட்டார்.

மூலக்கதை