புறக்கோட்டை குண்டுத் தாக்குதல்: குற்றவாளிக்கு 20 வருடங்கள் கடூழியச் சிறை!

TAMIL CNN  TAMIL CNN
புறக்கோட்டை குண்டுத் தாக்குதல்: குற்றவாளிக்கு 20 வருடங்கள் கடூழியச் சிறை!

கொழும்பு, புறக்கோட்டை ரயில் நிலையத்தில் 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபருக்கு 20 வருட கடுழீயச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாதன் என அழைக்கப்படும் கனகசபாபதி தேவதாஸன் என்ற சந்தேகபரே கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். 2008ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி புறக்கோட்டை ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் பாடசாலை சிறுவர்கள் 8 பேர் உள்ளிட்ட... The post புறக்கோட்டை குண்டுத் தாக்குதல்: குற்றவாளிக்கு 20 வருடங்கள் கடூழியச் சிறை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை