திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் நடாத்த நீதிமன்றம் தடை உத்தரவு.
திருகோணமலையில் எதிர்வரும் நாட்களில் ஆர்ப்பாட்டங்கள் நடாத்துவதற்கு திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். திருகோணமலை தலைமையக பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.ஜயந்தவினால் இன்று (29) புதன்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்ட்டது. கடந்த பெப்ரவரி 28ம் திகதி தொடக்கம் இற்றைக்கு வரைக்கும் கிழக்கு ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் சமாதானமான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டு வருகின்றது. இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் இம்மாதம்... The post திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் நடாத்த நீதிமன்றம் தடை உத்தரவு. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.