போதைப் பொருள் வழக்கு: சிறப்பு விசாரணை குழு முன்பு நடிகை சார்மி ஆஜர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
போதைப் பொருள் வழக்கு: சிறப்பு விசாரணை குழு முன்பு நடிகை சார்மி ஆஜர்

ஹைதராபாத்: போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜரானார் நடிகை சார்மி கவுர். போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகுமாறு தெலுங்கானா போலீசார் நடிகை சார்மி கவுருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இதையடுத்து சார்மி இது தொடர்பாக ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மூலக்கதை