திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு உடைக்கப்பட்டு திருட்டு.

TAMIL CNN  TAMIL CNN
திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு உடைக்கப்பட்டு திருட்டு.

(அப்துல்சலாம் யாசீம்-) திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு உடைக்கப்பட்டு இரண்டு கணனிகளும் மோட்டார் சைக்கிளொன்றும் இனந்தெரியாதோரினால் திருடப்பட்டுள்ளதாக உப்புவௌி பொலிஸ் நிலையத்தில் இன்று (26) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்களின் உரிமைகள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக செயற்பட்டு வரும் இவ்வமைப்பு கடந்த சனிக்கிழமை மூடப்பட்ட பின்னர் இன்றைய தினம் அலுவலகத்தை திறந்த ​போது அலுவலகம் உடைக்கப்ட்டு கணணிகள் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதும் தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக திருகோணமலை... The post திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு உடைக்கப்பட்டு திருட்டு. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை