தாக்குதல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக லண்டன் சட்டமன்றத்தில் மௌன அஞ்சலி
கிரென்பெல் டவர் தீ விபத்து மற்றும் ஃபின்ஸ்பரி பார்க் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான லண்டன் சட்டமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) ஒருநிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. லண்டன் மேயர் சாதிக் கான் மௌன அஞ்சலிக்கான அறிவிப்பை வெளியிட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிட மௌன அஞ்சலியினை செலுத்தியுள்ளனர் கடந்தவாரம் கிரென்பெல் டவர் 24 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 79 பேர் உயிரிழந்தனர். அதேவேளை கடந்த... The post தாக்குதல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக லண்டன் சட்டமன்றத்தில் மௌன அஞ்சலி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.