இசைவிழாவில் தற்கொலை!!

PARIS TAMIL  PARIS TAMIL
இசைவிழாவில் தற்கொலை!!

 
நேற்று பரிசில் நடந்த கோடைகால இசைவிழாக்களில், ஓரு 35 வயது ஆண் சாவடைந்துள்ளார். காவற்துறையினரின் முதற்கட்டத் தகவல்களின்படி நேற்று இரவு 23h15 அளவில் பரிசின் மாநகரசபை அருகிலுள்ள  Pont Neuf பாலத்தில் இருந்து செய்ன் நதிக்குள் குதித்துள்ளார்.
 
உடனடியாக செய்ன்நதியின், நதிக் காவற்படையினர் (Brigade fluviale) அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார்கள். ஆனால் அவரை மீட்டபொழுதில், அவரிற்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருந்துள்ளார்.
 

மூலக்கதை