வடமாகாண பேரிணையம் மீது கிளிநொச்சி பனை தென்னைவள கூட்டுறவுச்சங்கம் சுமத்திய குற்றம் உண்மைக்கு புறம்பானது
வடமாகாண பேரிணையம் மீது கிளிநொச்சி பனை தென்னைவள கூட்டுறவுச்சங்கம் சுமத்திய குற்றம் உண்மைக்கு புறம்பானது – தலைவர் சி.முத்துகுமார் எஸ்.என்.நிபோஜன் வடமாகாண ப.தெ.வ.அ.கூ.நிறுவனங்களின் பேரிணையத்தினால் நடைமுறைப்படுத்திவரும் உறுப்பினர் சார்பான நலத்திட்டங்களை நிறுத்தி திட்டச்சந்தா நிதியினை வழங்கவில்லையென கிளிநொச்சி ப.தெ.வ.அ.கூ.சங்கங்கத்தினால் அனுப்பட்ட செய்தி ஒன்று 16.06.2017ந் திகதி; ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்;டிருந்தது. இது உண்மைக்கு புறம்பானது என்றும் குறித்த செய்தி தொடர்பில் தங்கள் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படாது வெளியிடப்பட்டுள்ளது எனவும் வடமாகாண ப.தெ.வ.அ.கூ.நிறுவனங்களின்... The post வடமாகாண பேரிணையம் மீது கிளிநொச்சி பனை தென்னைவள கூட்டுறவுச்சங்கம் சுமத்திய குற்றம் உண்மைக்கு புறம்பானது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.