ஆதார் இல்லையா? இனி உங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்த முடியாது.. ஏர்டெல், ஐடியா-வின் எஸ்எம்எஸ் அதிரடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆதார் இல்லையா? இனி உங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்த முடியாது.. ஏர்டெல், ஐடியாவின் எஸ்எம்எஸ் அதிரடி..!

இந்தியாவில் உள்ள 1.1 பில்லியன் தொலைத்தொடர்பு சந்தாதார்களும் விரைவில் தங்களது ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து இதற்கான அறிவிப்பைத் தொலைத்தொடர்பு துறையும் மார்ச் மாதம் வெளியிட்டது. மேலும் இதற்கான பணிகள் ஒரு மாதத்தில் துவங்கும் என்றும் அதற்காகத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 1000 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவு ஆகும் என்றும் தமிழ் குரிட்டர்ன்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது.

மூலக்கதை