யாழ் வீராங்கனைக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு சர்வதேச மெய்வல்லுநர் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.
சம்மட்டி எறிதல் வீராங்கனைகளான அயேஷா மதுவன்தி, பத்தம்ச ஆகியோரும் முதல் தடவையாக சர்வதேச ரீதியான போட்டிகளில் பங்குப்பற்றவுள்ளனர்.