30 வருடங்களுக்கு பின் இந்திய ராணுத்திற்கு கிடைக்கும் அதிநவீன பீரங்கி துப்பாக்கி M777..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
30 வருடங்களுக்கு பின் இந்திய ராணுத்திற்கு கிடைக்கும் அதிநவீன பீரங்கி துப்பாக்கி M777..!

இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்திய ராணுவத்தின் முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக விளங்குவது பீரங்கி துப்பாக்கிகள். இதுவே நாட்டின் பாதுகாப்பில் வீரர்களுக்குப் பின் முதல் வரிசையில் நிற்கும் முக்கிய ஆயுதம். ஆனால் ராணுவ வீரர்கள் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், தேவைக்கும் சற்றும் பொருந்தாத போபெர்ஸ் பீரங்கி துப்பாக்கியை கடந்த 30 வருடங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாட்டின்

மூலக்கதை